தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் நான்கரை வயது பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. செய்துங்கநல்லூர் பகுதியில் இருந்து திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளிக்கு பள்ளி மாணவ மாணவிகள் தினமும் ஆட்டோ மூலம் சென்று வருகின்றனர்.
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில்,…
ரஞ்சி தொடரின் இறுதியில் சதமடித்த சர்ஃபராஸ் கான், மறைந்த பாடகர் சித்து மூஸ் வாலா ஸ்டைலில் தொடையில் தட்டி கண்ணீருடன் சதத்தை கொண்டாடினார். மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை பைனலில்…
கோலி போன்ற ஒரு பெரிய வீரர் சதமெடுத்து நீண்ட காலம் ஆகிறது என்பதும், இவ்வளவு பெரிய இடைவெளியும் தன்னை கவலை கொள்ள செய்வதாக கபில்தேவ் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு கபில் தேவ்…