நடிகை ராஷ்மிகா மந்தனா சென்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து...
அமீர்கானின் டங்கல் படத்தில் பபிதா போகத்தின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த சுஹானி பட்நாகர் 19 ஆம் வயதில் மரணமடைந்தார்.காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு...
"உரிமைகளை மீட்டெடுக்க ஸ்டாலினின் குரல்" என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தி.மு.க. தொடங்கி இருக்கும் நிலையில், பாசிசம் வீழும், இந்தியா வெல்லும்...
மும்பையில் குடிசை பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 குடிசைகள் எரிந்து சேதமாகின. மும்பை கோவண்டி பகுதியிலுள்ள ஆதர்ஷ் நகரில் குடிசைப் பகுதியில் அதிகாலையில்...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் பகுதியில் அமைந்துள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் கல்வி நிறுவனத்தின் சார்பில் சுமார் 250 மாணவ மாணவிகள் 50...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பொருந்தலாறு அணை பகுதியில் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறை மாணவிகள் ஒரு கள ஆய்வை மேற்கொண்டனர்....
சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் ஐந்துக்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு பெற்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார்...
மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளை தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு மேற்கொண்டார். ஜங்ஷன் நுழைவு...
தென்காசியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட...
சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்த மதுரை மேலூர் மவுண்ட் லிட்ரா ஜீ சீனியர் பள்ளி மாணவ- மாணவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சிங்கப்பூரில்...
முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 11 அதிமுகவினருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு கரூரில் நடைபெற்ற கண்டன...
எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 20 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம்...
ஹைதராபாத்தில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயற்சியாளர் மது அருந்திய வீடியோ வெளியாகியுள்ளது. விஜயவாடாவில் போட்டியை...
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவுவதால் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுரை வழங்கினார். மேலும், கோழிகள் இறந்த...
மேற்கு வங்கத்தில் ரேசன் விநியோகத்திட்ட ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜோதிப்ரியா மாலிக்கின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. கடந்தாண்டு...