Also Watch
Read this
Posted on: Jan 18, 2026 02:16 PM
By: Manigandan Raja

துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித், ஓய்வு நேரத்தின்போது தனது ரசிகர்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ரசிகர்களுக்கு மிகவும் நன்றியுணர்வுடன் இருப்பேன் என்றும், விரைவில் அவர்களை பெருமைப்படுத்துவேன் எனவும் அஜித் கூறினார்.
இதையும் படியுங்கள் : கைதி-2 அப்டேட் தனக்கு எதுவும் தெரியாது - கார்த்தி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved