Also Watch
Read this
சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு.. கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதால் மக்கள் வேதனை
மக்கள் வேதனை
Updated: Sep 19, 2024 05:32 AM
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நரிகுளம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சமூதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிகாரிகளின் அலட்சியபோக்கின் காரணமாக சமூதாய நலக்கூடம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies