news-tamil-logo

3/22/2026, 12:05:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.4.25 கோடி மதிப்பிலான 848 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஈச்சர் கன்டெய்னர் லாரிக்குள் வைத்து கடத்திய 3 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

ரூ.4.25 கோடி மதிப்பிலான 848 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஈச்சர் கன்டெய்னர் லாரிக்குள் வைத்து கடத்திய 3 பேர் கைது

சென்னை

Posted on: Dec 04, 2024 10:11 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

சென்னை அருகே 4 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 848 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மத்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டு போலீஸார், 3 பேரை கைது செய்தனர்.

புறநகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஈச்சர் கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், தினேஷ், சிவஞானம், பார்த்தசாரதி ஆகியோர் மிளகாய் மூட்டைகளுக்கு

இடையே வைத்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
6 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved