Also Watch
Read this
Posted on: Mar 02, 2026 04:06 PM
By: Manigandan Raja

கார் தீப்பிடித்தது :
சத்துவாச்சாரியை சேர்ந்த குருபிரசாத் என்பவர் தனது குடும்பத்துடன் இன்று காலை தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் கலந்து கொள்வதற்காக சுசிகி ஷிப்ட் காரில் வந்து காரை
பார்க்கிங்கில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
காரை விட்டுவிட்டுச் சென்ற 1 மணி நேரத்தில் எதிர்பாராத விதமாக வெயிலின் தாக்கம் காரணமாக கார் திடீரென தீ பற்றி எரிந்து சேதமானது. உடனடியாக வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த இணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved