news-tamil-logo

3/23/2026, 11:34:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நிலத்தகராறு காரணமாக சகோதரர்களுக்குள் தகராறு.. மாறி மாறி தாக்கிக் கொண்டதில் மூவர் படுகாயம்
tv

Also Watch

tv

Read this

நிலத்தகராறு காரணமாக சகோதரர்களுக்குள் தகராறு.. மாறி மாறி தாக்கிக் கொண்டதில் மூவர் படுகாயம்

மண்டலவாடி, திருப்பத்தூர்

Posted on: Dec 16, 2024 11:46 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நிலத்தகராறு காரணமாக சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், அண்ணன், தம்பி மற்றும் தம்பி மனைவி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

மண்டலவாடி கொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்த சீனு என்பவர் தனது 4 ஏக்கர் நிலத்தை, மகன்கள் ராஜேந்திரன் மற்றும் குமாருக்கு சரிசமமாக பிரித்துக் கொடுத்த நிலையில், அதில் 10 அடி நிலத்துக்காக தகராறு ஏற்பட்டதில் அண்ணன் ராஜேந்திரன், தம்பி குமாரையும், அவரது மனைவி ஆனந்தியையும் கத்தியால் வெட்டினார்.

பதிலுக்கு தம்பி குமாரும் அண்ணன் ராஜேந்திரனை இரும்பு ராடால் தாக்கினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாமக, அமமுக இடையே எதிர்பாரா சிக்கல்..

1
9 mins agoshare
PMKbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved