logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews மெட்ரோ ரயில் இரும்பு தடுப்புகள் மீது மோதிய அரசுப் பேருந்து.. பேருந்தை ஓட்டுநர் மதுபோதையில் இயக்கியதால் விபத்து
tv

Also Watch

tv

Read this

*ஆசையாய் வாங்கி சாப்பிட்ட சிக்கன்*

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு.. எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடை மீது புகார்

மக்கள் வேதனை

சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு.. கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதால் மக்கள் வேதனை

திருச்சியில் நடந்த திகில்.!

''என் வீட்டு பொண்ண தூக்குவியா''.. அந்தரங்க உறுப்பில் மிதித்து சித்ரவதை.!

கிராம மக்கள் போராட்டம்

பட்டியலின மாணவர்கள் தாக்கப்பட்டதாக புகார்.. அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

காவலர் தூக்கிட்டு தற்கொலை

காவலர் தூக்கிட்டு தற்கொலை.. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு?

மாரி செல்வராஜ் தலா ரூ.50,000 நிதியுதவி

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நான்கு பேர்.. இயக்குனர் மாரி செல்வராஜ் தலா ரூ.50,000 நிதியுதவி

மசூதி தடுப்பு சுவரை இடித்ததால் ஆத்திரம்

தனியார் கல்லூரியை கண்டித்து போராட்டம்.. மசூதி தடுப்பு சுவரை இடித்ததால் ஆத்திரம்

திடீர் தீவிபத்து

தேங்காய் நார் உற்பத்தி ஆலையில் திடீர் தீவிபத்து.. தகவலறிந்து தீயை கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறை

அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

கோவில் நிலத்தில் பதாகை வைக்க முயன்ற அரசு அதிகாரிகள்.. எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞர்

ஜவுளிக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞர் - CCTV.. ஜவுளிக்கடை உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதி

மெட்ரோ ரயில் இரும்பு தடுப்புகள் மீது மோதிய அரசுப் பேருந்து.. பேருந்தை ஓட்டுநர் மதுபோதையில் இயக்கியதால் விபத்து

மதுபோதையில் விபத்து

Updated: Sep 17, 2024 12:05 PM

0
google

Share :

fbwpinstainstainstainstainsta

சென்னை ஓஎம்ஆர் சாலையில் மது போதையில் அரசு பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக ஓட்டுநரை, மற்ற வாகன ஓட்டிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ பள்ளி அருகே அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து மெட்ரோ ரயில் இரும்பு தடுப்புகள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த மற்ற வாகன ஓட்டிகள் அரசு பேருந்தை வழிமறித்து, ஓட்டுநர் சரவணனிடம் முறையிட்ட போது அவர், மதுபோதையில் இருந்ததால் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதையடுத்து சம்பவ இடம் விரைந்த போலீசார் ஓட்டுநர் சரவணனை மீட்டு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.


Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு.. எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடை மீது புகார்

9 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies