news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நண்பரின் இறப்பிற்கு மரியாதை செலுத்த சென்றவர் மீது தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

நண்பரின் இறப்பிற்கு மரியாதை செலுத்த சென்றவர் மீது தாக்குதல்

பெரிய ஓபுளாபுரம், திருவள்ளூர்

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Arambakkam police station

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த ஒரே காரணத்தால், நண்பரின் இறப்பிற்கு மரியாதை செலுத்த சென்றவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரிய ஓபுளாபுரம் மீனவர் கிராமத்தை சேர்ந்த வான்மதியும் அதே கிராமத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பிரேம்குமாரும் நான்காண்டுகளுக்கு முன் சாதி மறுப்பு திருமணம் செய்தனர்.

இதனால் இரு குடும்பத்தினரும் கிராமத்தில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், பிரேம்குமாரின் நண்பர் ரஞ்சித் என்பவர் உயிரிழந்தார். அவருக்கு மரியாதை செலுத்த சென்ற பிரேம் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையும் படியுங்கள் :  மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
1 hr 53 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved