logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மீது ஆயுதப்படை காவலர் புகார்.. தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியதாக காவலர் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

3 பேர் காயம் அடைந்தன

கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.. சாலை நடுவே இருந்த தடுப்புச் கட்டையில் மோதி கவிழ்ந்த கார்

கள்ளச்சந்தையில் மது விற்பனை

கள்ளச்சந்தையில் படுஜோராக டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை.. மதுவிற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுபோதையில் விபத்து

மெட்ரோ ரயில் இரும்பு தடுப்புகள் மீது மோதிய அரசுப் பேருந்து.. பேருந்தை ஓட்டுநர் மதுபோதையில் இயக்கியதால் விபத்து

ரயில்வே போலீஸார் விசாரணை

தண்டவாளத்தில் கிளிப்புகள் கழன்று கிடந்த விவகாரம்.. கி மேன் ஒருவரை அழைத்து சென்று ரயில்வே போலீஸார் விசாரணை

அமலாக்கத்துறை ரெய்டு

கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு.. ஆர்.ஜி.கர் மருத்துவமனை நிதி முறைகேடு தொடர்பாக சோதனை

குவிந்த சுற்றுலா பயணிகள்

குமரியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்.. ஓணம், மிலாடி நபி தொடர் விடுமுறையை ஒட்டி வருகை

விஜய் மரியாதை

பெரியார் திடலுக்கு சென்று தந்தை பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை

ராஜிமானா செய்யும் கெஜ்ரிவால்

இன்று முதல்வர் பதவியை ராஜிமானா செய்யும் கெஜ்ரிவால்.. மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்குகிறார்

அமித்ஷா பேச்சு

லேப்டாப் எடுத்தால் வேலை; கல் எடுத்தால் சிறை.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

Digital India-வின் மறுபக்கம்

செத்தாலும் சேதி சொல்ல நாதியில்லை..!.. Network கிடைக்காமல் மக்கள் அவதி

போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மீது ஆயுதப்படை காவலர் புகார்.. தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியதாக காவலர் குற்றச்சாட்டு

ஆயுதப்படை காவலர் புகாரளிப்பு

Updated: Sep 10, 2024 03:40 PM

google

Share :

fbwpinstainstainstainstainsta
ஆயுதப்படை காவலர் புகாரளிப்பு

திருப்பத்தூரில் தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியதாக, போக்குவரத்து ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆயுதப்படை காவலர் ஒருவர் போலீசில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரப்பன் என்ற அந்த காவலர், திருப்பத்தூர் நகர போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், விநாயகர் சிலை ஊர்வலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னை, ஆம்பூர் நகர போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதை தட்டிக் கேட்டதற்கு, தன் மீது ஸ்பெஷல் ரிப்போர்ட் கொடுத்து விடுவதாக மிரட்டி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக இன்ஸ்பெக்டர் மீது ஆயுதப்படை காவலர் வீரப்பன் புகார் தெரிவித்துள்ளார்.

Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.. சாலை நடுவே இருந்த தடுப்புச் கட்டையில் மோதி கவிழ்ந்த கார்

10 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies