logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews பணிக்கு செல்லாமல் மாயமான ராணுவ வீரர்.. மகனை கண்டுபிடித்து தருமாறு தந்தை போலீசில் புகார்
tv

Also Watch

tv

Read this

கைதி தற்கொலை

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

வரும் 20ம் தேதி வேட்டையன்

வரும் 20ம் தேதி வேட்டையன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி.. போஸ்டர் வெளியிட்டு அப்டேட் கொடுத்த வேட்டையன் படக்குழு

செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி

மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி.. மீண்டும் ஒரு புதிய பயணத்தில் இணைந்திருப்பதாக பதிவு

சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி

திருமண பந்தத்தில் இணைந்த சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி.. தெலங்கானா கோவிலில் எளிமையாக நடைபெற்ற திருமணம்

இந்திய அணிஅசத்தல்

ஹாக்கி இறுதிச்சுற்றில் நுழைந்தது இந்திய அணி.. தென் கொரிய அணியை 4-1 கணக்கில் வீழ்த்தி அசத்தல்

எலான் மஸ்க் கருத்து

"பைடன் மற்றும் கமலாவை கொல்ல முயற்சிக்கவில்லையே" பயனரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க் கருத்து

முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

திமுக - விசிக கூட்டணியில் விரிசலா? முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

ரூ.4 கோடி பறிமுதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி.. உரிமை கோரிய முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி விசாரணை

அன்புமணி குற்றச்சாட்டு

"குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை" காவலர்களை கொல்ல முயன்ற சம்பவம் - அன்புமணி குற்றச்சாட்டு

தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பாரில் தூய்மை பணியாளராக பணியாற்றுவதால் அவதூறு.. தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதால் பெண் மனவேதனை

பணிக்கு செல்லாமல் மாயமான ராணுவ வீரர்.. மகனை கண்டுபிடித்து தருமாறு தந்தை போலீசில் புகார்

மாயமான ராணுவ வீரர்

Updated: Sep 07, 2024 08:55 AM

google

Share :

fbwpinstainstainstainstainsta
மாயமான ராணுவ வீரர்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பணிக்கு செல்லாமல் மாயமான ராணுவ வீரரை கண்டுபிடித்து தருமாறு அவரது தந்தை புதியம்புத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புதியம்புத்தூர் மேலமடம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் அருண்குமார் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் விடுமுறைக்கு வந்த அருண்குமார், நவம்பர் மாதம் பணிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

ஆனால் அருண்குமார் பணிக்கு செல்லாத நிலையில், பல்வேறு இடங்களில் அவரது தந்தை விசாரித்து பார்த்ததில், அவர் ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாயை இழந்ததாகவும், யாருக்கும் தெரியாமல் பூர்விக சொத்தை விற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

2 hrs 19 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies