news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கழிவுநீர் தொட்டியில் இருந்து குழந்தை சடலம் மீட்பு
tv

Also Watch

tv

Read this

கழிவுநீர் தொட்டியில் இருந்து குழந்தை சடலம் மீட்பு

கொடுங்கையூர், சென்னை

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Baby in drainage

சென்னை கொடுங்கையூர் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. கொடுங்கையூர் திருவள்ளுவர் பகுதியை சேர்ந்த முகமது ரபிக் என்பவரது வீட்டின் கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், 3வது குறுக்கு தெருவில் உள்ள கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து பார்த்த போது பிறந்த ஆண் குழந்தையின் சடலம் மிதப்பதை கண்டார்.

அவர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

என்னைத் தொட்டால், ஈரான் காலி என டிரம்ப் எச்சரிக்கை

9
28 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau