news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சுப முகூர்த்த நாளை முன்னிட்டு வாழை இலை விலை உயர்வு... ஒரு கட்டு வாழை இலை ரூ.4 ஆயிரத்துக்கு ஏலம்
tv

Also Watch

tv

Read this

சுப முகூர்த்த நாளை முன்னிட்டு வாழை இலை விலை உயர்வு... ஒரு கட்டு வாழை இலை ரூ.4 ஆயிரத்துக்கு ஏலம்

ஆண்டிப்பட்டி, தேனி

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சுப முகூர்த்த நாளை முன்னிட்டு ஒரு கட்டு வாழை இலை 4 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதால், விழாக்களுக்கு இலை வாங்க சென்ற மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வாழை விவசாயம் அதிகமாக செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுப முகூர்த்தம் காரணமாக வாழை இலை விலை உயர்ந்து காணப்பட்டது.

கடந்த வாரம் ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த இலைக் கட்டு தற்போது 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆவதாக கூறப்படுகிறது.

இதனால் விழாக்களை நடத்தும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 45 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved