news-tamil-logo

3/22/2026, 7:12:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் மலர் கண்காட்சி.. முதல்வர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்
tv

Also Watch

tv

Read this

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் மலர் கண்காட்சி.. முதல்வர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்

காரைக்கால், புதுச்சேரி

Posted on: Jan 21, 2025 12:10 PM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் மலர் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.

இந்த மலர் கண்காட்சியில் ஊட்டி, பெங்களூர், புனே உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மலர்கள் காட்சிப்படுத்தபட்டுள்ளன.

இந்த கண்காட்சி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 31 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved