news-tamil-logo

3/22/2026, 7:12:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கனமழை காரணமாக அவரைக்காய் செடிகளில் நோய் தாக்குதல்.. அவரைக்காய் விளைச்சல் குறைந்ததாக விவசாயிகள் வேதனை
tv

Also Watch

tv

Read this

கனமழை காரணமாக அவரைக்காய் செடிகளில் நோய் தாக்குதல்.. அவரைக்காய் விளைச்சல் குறைந்ததாக விவசாயிகள் வேதனை

பொட்டிபுரம், தேனி

Posted on: Mar 26, 2025 06:54 AM

44

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் நோய் தாக்குதலால் அவரைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள அவரைக்காய் செடிகளில் மஞ்சள் மற்றும் செம்புள்ளி நோய் தாக்கியுள்ளது.

அவரைக்காய் கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 31 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved