Also Watch
Read this
By: Web Team
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை
மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி
எம்.ஜி,ஆரின் புரட்சி வழியை பின்பற்றி, மக்கள் தொண்டாற்ற, மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம்
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved