news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிரியாணி கடையில் இருந்து காலாவதியான இறைச்சி பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

பிரியாணி கடையில் இருந்து காலாவதியான இறைச்சி பறிமுதல்

சீலநாயக்கன்பட்டி - சேலம்

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Salem

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் (திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி) கடை செயல்பட்டு வருகிறது இந்த பிரியாணி கடையில் காலாவதியான இறைச்சிகள் மற்றும் கெட்டுப்போன இறைச்சிகள் கொண்டு உணவு பொருட்கள் தயாரிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் சேலம் மாவட்ட உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிக்கன் மற்றும் மட்டன் இறைச்சிகள்
ஆய்வு செய்த பொழுது அதில் காலாவதி ஆகி இருந்தது மேலும் கெட்டுப் போன இறைச்சிகள் என மொத்தமாக 10 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கீழே கொட்டி அழித்தனர்

தொடர்ந்து உணவு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அதிகாரிகள் தனியார் பிரியாணி கடைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளனர் இந்த சம்பவம் பிரியாணி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
அறுவடை நடந்த வயலில் இருந்த மலைப்பாம்பு

அறுவடை நடந்த வயலில் இருந்த மலைப்பாம்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்? என்ன நடந்தது? யார் அந்த கருப்பு ஆடு?

10
1 hr 0 min agoshare
ஜனநாயகன் ரிலீஸ் ஆனது எப்படி?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved