விடாது கொட்டிய கனமழையால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையை சூழ்ந்த வெள்ளம். மோட்டார்களை கொண்டு வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரம்.அரசு மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்...தூத்துக்குடி அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழை வெள்ளத்தால் மக்கள் அவதிதூத்துக்குடியில் விடாது பெய்யும் கனமழையால் அரசு மருத்துவமனையை சூழ்ந்த வெள்ளம்மாநகராட்சி ஊழியர்கள் மருத்துவமனையை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றி வருகின்றனர்ராட்சத மோட்டார்களை கொண்டு வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.