news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews RR பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை
tv

Also Watch

tv

Read this

RR பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை

ராஜபாளையம் - விருதுநகர்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VNR salem RR biriyani

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள சேலம் RR பிரியாணி கடையில் பழைய இறைச்சி உள்ளிட்ட 18 கிலோ உணவு பொருட்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், உரிய அனுமதியின்றி எ.இராமலிங்கபுரம் கோழி பண்ணையில் செயல்பட்டு வந்த பிரியாணி தயாரிப்பு கூடத்தின் செயல்பாடுகளையும் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பான புகைப்படங்களை மீடியாக்களுக்கு வெளியிட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மாரியப்பனும், பிரியாணி கடை நிர்வாகிகளும் கடையின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என செய்தியாளர்களை எச்சரித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
12 hrs 34 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved