news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழிசை சௌந்தரராஜன் பல்லக்கு சுமந்தனர்
tv

Also Watch

tv

Read this

ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழிசை சௌந்தரராஜன் பல்லக்கு சுமந்தனர்

திருவல்லிக்கேணி, சென்னை

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், ஜதி பல்லக்கு நிகழ்வை தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தானும் பல்லக்கை தோளில் சுமந்து சென்றார். இந்நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் பங்கேற்று பல்லக்கு சுமந்தார்.
பிறகு பாரதியார் நினைவில்லத்திற்கு வந்த ஆளுநர், பாரதியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடப்பு சீசனில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா

0
1 min agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved