news-tamil-logo

3/22/2026, 7:13:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவையாறு அருகே கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை.. சரிவர தூர்வாராப்படாத வாரிவாய்க்கால்
tv

Also Watch

tv

Read this

திருவையாறு அருகே கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை.. சரிவர தூர்வாராப்படாத வாரிவாய்க்கால்

தஞ்சாவூர், திருவையாறு

Posted on: Dec 15, 2024 09:16 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழையால் சுமார் 300 ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட சம்பா தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

வாரிவாய்க்கால் சரிவர தூர்வாராததால் ஒரு ஆள் உயரத்திற்கு மழைநீர் நிரம்பி வயலுக்குள் புகுந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

மேலும் தனிநபர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 32 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved