news-tamil-logo

3/23/2026, 1:57:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பேக்கரிக்குள் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை.. மர்மநபர்களை விரைந்து கைது செய்ய கோரி புகார்
tv

Also Watch

tv

Read this

பேக்கரிக்குள் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை.. மர்மநபர்களை விரைந்து கைது செய்ய கோரி புகார்

பவானி, ஈரோடு

Posted on: Jan 28, 2025 12:51 PM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

ஈரோடு மாவட்டம் பவானி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பேக்கரிக்குள் புகுந்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பேருந்து நிலையம் அருகே கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவமு்,

தொடர் திருட்டில் ஈடுப்படும் மர்மநபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என வியாபாரிகள் புகாரளித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
9 hrs 32 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved