news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மெரினாவில் வீடற்றோருக்கான இரவு நேர காப்பகம் திறப்பு
tv

Also Watch

tv

Read this

மெரினாவில் வீடற்றோருக்கான இரவு நேர காப்பகம் திறப்பு

86 பேர் தங்கும் வகையில் மாநகராட்சி காப்பகம்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில், வீடற்றவர்களுக்கான இரவு நேர காப்பகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 86 பேர் ஒரே நேரத்தில் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காப்பகத்தில், தங்கும் பயனாளிகளுக்கு பாய், தலையணை மற்றும் போர்வைகளை உதயநிதி வழங்கினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
2 hrs 57 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved