news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிராம உதவியாளரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்
tv

Also Watch

கிராம உதவியாளரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்

திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK Protest

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கிராம உதவியாளர் ஜாகிதா பேகத்தின் மரணத்திற்கு நீதி கேட்டு, சக கிராம உதவியாளர்கள் மற்றும் வருவாய் நிர்வாக அலுவலர்கள் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவனார்த்தங்கல் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த ஜாகிதா பேகம், BLO ஆக வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் ஈடுபட்டு வந்தார்.

அவரது கிராமத்தில் 800 படிவங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய இடத்தில், இதுவரை 80 படிவங்கள் மட்டுமே பூர்த்தி செய்து முடித்ததால் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜாகிதா பேகம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பஞ். தலைவர் பதவிக்கு ரூ.2 கோடி என தவெக மாவட்டச் செயலாளர் பேரம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved