news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு?
tv

Also Watch

tv

Read this

சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு?

சுகாதார சீர்கேடு?

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDK Rain water

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே குளத்தூர் நாயக்கர்பட்டி ஆதி திராவிடர் தெருவில் வடிகால் வசதியின்றி சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் முறையான சாலை வசதி மற்றும் கழிவு நீரோடை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவல்லீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8 ஆம் நாள்

0
5 mins agoshare
திருவள்ளூர் தங்க குதிரை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved