news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புல்வெளிகளில் முத்து முத்தாக ஜொலித்த பனித்துளிகள்
tv

Also Watch

tv

Read this

புல்வெளிகளில் முத்து முத்தாக ஜொலித்த பனித்துளிகள்

கொடைக்கானல், திண்டுக்கல்

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL KDL

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் வேளைகளில் கடும் வெயிலும் மாலை வேளையில் கடும் குளிருமாக காணப்படுகிறது.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடும் உறை பனி நிலவியது. இந்த நிலையில் நேற்று நண்பகல் வேளையில் திடீரென அடர்ந்த பனி மூட்டத்துடன்
கூடிய லேசான சாரல் மழை தொடர்ந்து பெய்தது.

அதனை தொடர்ந்து இன்று காலை கொடைக்கானல் பாம்பகுதிகளில் உள்ள புல்வெளிகள், செடி,கொடிகளில் முத்து முத்தாக நீர் பனி துளிகள் கண்களுக்கு விருந்தளிக்கும்
வகையில் இருந்தது.

குறிப்பாக சீனிவாசபுரம், பாத்திமா குருஷ்ரடி, செட்டியார் பூங்கா ஆகிய பகுதிகளில் நீர் பனி அதிக அளவில் காணப்பட்டது. மேலும் பழனி மலை பள்ளத்தாக்கு பகுதியில் கடல் அலையைபோல மேக மூட்டங்கள் படர்ந்து ரம்யமாக காட்சியளித்து.

இதனை கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் ஆர்வதுடன் கண்டு ரசித்து செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Related Link
சீர்காழி நகராட்சியில் பழுதான குப்பை வாகனங்கள்

சீர்காழி நகராட்சியில் பழுதான குப்பை வாகனங்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

7
1 hr 13 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved