news-tamil-logo

3/22/2026, 7:13:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவந்த தவெகவினர்.. குளத்தை பாதுகாக்க பொதுப்பணித்துறைக்கு தவெக கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவந்த தவெகவினர்.. குளத்தை பாதுகாக்க பொதுப்பணித்துறைக்கு தவெக கோரிக்கை

குன்னத்தூர், குமரி

Posted on: Dec 08, 2024 11:21 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

குமரி மாவட்டம் குன்னத்தூரில் பாசிகள் நிறைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கிடந்த ஊற்றுவாய்க்கால் குளத்தை தமிழக வெற்றி கழக தொண்டர்கள் தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

பக்கவாட்டு சுவர் அமைத்து குளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 32 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved