logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews ரவுடி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர்.. தலைமறைவாக இருந்த இளைஞர் காவல் நிலையத்தில் சரண்
tv

Also Watch

tv

Read this

*ஆசையாய் வாங்கி சாப்பிட்ட சிக்கன்*

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு.. எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடை மீது புகார்

மக்கள் வேதனை

சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு.. கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதால் மக்கள் வேதனை

திருச்சியில் நடந்த திகில்.!

''என் வீட்டு பொண்ண தூக்குவியா''.. அந்தரங்க உறுப்பில் மிதித்து சித்ரவதை.!

கிராம மக்கள் போராட்டம்

பட்டியலின மாணவர்கள் தாக்கப்பட்டதாக புகார்.. அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

காவலர் தூக்கிட்டு தற்கொலை

காவலர் தூக்கிட்டு தற்கொலை.. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு?

மாரி செல்வராஜ் தலா ரூ.50,000 நிதியுதவி

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நான்கு பேர்.. இயக்குனர் மாரி செல்வராஜ் தலா ரூ.50,000 நிதியுதவி

மசூதி தடுப்பு சுவரை இடித்ததால் ஆத்திரம்

தனியார் கல்லூரியை கண்டித்து போராட்டம்.. மசூதி தடுப்பு சுவரை இடித்ததால் ஆத்திரம்

திடீர் தீவிபத்து

தேங்காய் நார் உற்பத்தி ஆலையில் திடீர் தீவிபத்து.. தகவலறிந்து தீயை கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறை

அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

கோவில் நிலத்தில் பதாகை வைக்க முயன்ற அரசு அதிகாரிகள்.. எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞர்

ஜவுளிக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞர் - CCTV.. ஜவுளிக்கடை உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதி

ரவுடி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர்.. தலைமறைவாக இருந்த இளைஞர் காவல் நிலையத்தில் சரண்

இளைஞர் சரணடைந்தார்

Updated: Sep 17, 2024 12:48 PM

1
google

Share :

fbwpinstainstainstainstainsta
இளைஞர் சரணடைந்தார்

திருச்சி திருவெறும்பூர் அருகே ரவுடி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பணியக்குறிச்சியை சேர்ந்த ரவுடி சுந்தர்ராஜ், பரிமளா என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுந்தர்ராஜ், பரிமளாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பரிமளா அவரது அண்ணன் கணேசனிடம் கூற, ஆத்திரமடைந்த அவர் மகன் வடிவேல் உள்ளிட்ட நான்கு பேருடன் சென்று சுந்தர்ராஜ் தலையை துண்டித்து கொலை செய்தார்.

இதில் கணேசன், வடிவேல், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மாரிமுத்து காவல் நிலையத்தில் சரணடைந்தார்.


Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு.. எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடை மீது புகார்

9 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies