news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வழிப்பாதை பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை இல்லை
tv

Also Watch

tv

Read this

வழிப்பாதை பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை இல்லை

தருமபுரி

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DMP Route issue

தருமபுரி அருகே பாதை பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத வருவாய் துறை நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் தங்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை அலுவலக வாசலில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக வழிப்பாதை பிரச்சனை இருந்து வரும் நிலையில், அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 25 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved