news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோவில் கடலில் தவெக கொடியுடன் நின்ற இளைஞர்கள்
tv

Also Watch

tv

Read this

கோவில் கடலில் தவெக கொடியுடன் நின்ற இளைஞர்கள்

திருச்செந்தூர் - தூத்துக்குடி

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT TVK FLAG

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. மேலும் இந்த கோவில் கடலானது புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மேலும் தற்போது பாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ள நிலையில், பாதயாத்திரை வந்த பக்தர்கள் தவெக கொடியுடன் வந்தனர். கோவில் நடுக்கடலில் சென்று தவெக கொடியை கையில் ஏந்தியவாறு நின்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள் :  திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
2 hrs 9 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved