சென்னை திரு.வி.க. நகரில் பள்ளி மாணவிகளை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய இளைஞர்கள்,மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்று மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்,பாழடைந்த கட்டடத்திற்கு மாணவிகளை அழைத்துசென்று மாணவர்களை காவலுக்கு வைத்த பயங்கரம்,இளைஞர்களின் கொடூர செயலுக்கு உடந்தையாக இருந்த 3 பள்ளி மாணவர்களும் கைது,கைதான 3 பள்ளி மாணவர்களும் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு,மாணவிகளின் செல்ஃபோன் சிக்னல்களை வைத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்.https://www.youtube.com/embed/IRUeBYlQ3SM