தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாடு : டெல்லியில் இந்தியா-கனடா தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, இந்தியா-கனடா உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக பேசினார். குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே இரு நாட்டு உறவில் நம்பிக்கை அதிகரித்து, புதிய உத்வேகம் உருவாகியுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். உலக பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா-கனடா இடையே பலமான பிணைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் பேசினார். Related Link "வன்முறை, பொருளாதார சமத்துவமின்மையால் தவிக்கும் பெண்கள்"