news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பத்மநாப சுவாமி கோவிலில் லட்சதீபம் திருவிழா
tv

Also Watch

tv

Read this

பத்மநாப சுவாமி கோவிலில் லட்சதீபம் திருவிழா

திருவனந்தபுரம் - கேரளா

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kerala latcha depam

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில், 56 நாட்கள் நடைபெறும் முரஜபம் சடங்கின் நிறைவாக, லட்சதீபம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, கோவில் முழுவதும் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.
6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பாரம்பரிய எண்ணெய் விளக்குகளில் லட்சக்கணக்கான விளக்குகளை ஏற்றி பத்மநாப சுவாமியை தரிசனம் செய்தனர். திருவனந்தபுரம் வரலாற்றிலும், பத்மநாபசுவாமி கோவில் ஆன்மிகத்திலும் லட்சதீபம் திருவிழா முக்கிய பங்கு வகிக்கிறது.

இதையும் படியுங்கள் : லாரி - கார் பயங்கர மோதல்: அப்பளமாக நொறுங்கிய கார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"முதல்வர் கட்டுப்பாட்டில் அம்மா உணவகம்" - இபிஎஸ் உறுதி

3
16 mins agoshare
இபிஎஸ் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved