Also Watch
Read this
By: Web Team

வெளிநாட்டவர்களும் இந்திய வங்கித் துறையில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளை மாற்ற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் அதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டு குழுக்கள் இந்திய வங்கித் துறையில் கால் பதிக்க இது உதவும் என கூறப்படுகிறது.