கோர்ட் அதிரடி உத்தரவு : மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் போராட்டத்தை 15 நிமிடங்களில் கைவிட வேண்டும் விசாரணைக்கைதி ஆகாஷ் மரணத்திற்கு நீதிக்கேட்டு தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம்.தொடர்ந்து 5 ஆவது நாளாக மறியல் போராட்டம் நடக்கும் நிலையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஆணை மானாமதுரையில் கொலை முயற்சி வழக்கில் கைதான ஆகாஷ் போலீஸ் பிடியில் இருந்தபோது மரணம்.ஆகாஷ் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் . Related Link அச்சம், பதற்றம் வேண்டாம், முதல்வர் அறிவுறுத்தல்