வரிசைகட்டி நின்ற வாகனங்கள்.. மக்கள் கடும் அவதி : பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு என பரவிய வதந்தியால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் செம்மஞ்சேரியில் உள்ள CNG கேஸ் பங்கில் குவிந்த வாகன ஓட்டிகள் இரவு முதல் CNG கேஸ் பங்கில் குவிந்து வரும் வாகன ஓட்டிகள். 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து CNG கேஸ் நிரப்பியதாக பேட்டி CNG கேஸ் பங்க் குறைவாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு அதிகளவில் CNG கேஸ் பங்க்களை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை.மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை. Related Link ஆகாஷ் மரண வழக்கு.. 15 நிமிடம் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு