டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டன,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதி அடிப்படையில் நடவடிக்கை,11,608 பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு,3பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4குற்ற வழக்குகளும் இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளன.