news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
tv

Also Watch

tv

Read this

மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

துணை ஜனாதிபதிக்கும் நன்றி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் தபால்தலை வெளியிட்டதற்காக மத்திய அரசுக்கும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரரும், முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தருமான பெரும்பிடுகு முத்தரையரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தபால்தலை வெளியிடப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி, பெருமிதம் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியதாக புகார்

0
50 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved