Also Watch
Read this
Posted on: Jan 28, 2025 07:25 AM
By: Srini Vasan

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. எப்15 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து என்விஎஸ்-02 செயற்கைகோளை சுமந்து கொண்டு நாளை காலை 6.23 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved