Also Watch
Read this
By: Web Team

மூன்று நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.
ஜி20 மாநாட்டில் பங்கேற்று மூன்று அமர்வுகளிலும் உரையாற்ற இருப்பதாக தகவல்.
ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்கில் நடக்கிறது
21ஆம் முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் 3 அமர்வுகளிலும், பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்
காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசுகிறார்
பிரதமர் மோடி பயணம் - காங்கிரஸ் சாடல்...
அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை என்று தெரிந்தவுடன், மிகவும் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மோடி, தென்னாப்பிரிக்கா சென்றிருப்பதாக விமர்சனம்.
டிரம்ப் பங்கேற்ற கோலாலம்பூர் ஆசியான் மாநாட்டிற்கு பிரதமர் மோடி செல்லாததை இணைத்து சுட்டிக்காட்டி காங்கிரஸ் சாடல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved