logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home news டிப்பர் லாரி மோதி பைக்கில் வந்த இளைஞர் சம்பவ இடத்தில் பலி.. கை துண்டாகி உயிரிழந்த இளைஞர்-கத்திக்கதறிய உறவினர்கள்
tv

Also Watch

tv

Read this

கைதி தற்கொலை

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

வரும் 20ம் தேதி வேட்டையன்

வரும் 20ம் தேதி வேட்டையன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி.. போஸ்டர் வெளியிட்டு அப்டேட் கொடுத்த வேட்டையன் படக்குழு

செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி

மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி.. மீண்டும் ஒரு புதிய பயணத்தில் இணைந்திருப்பதாக பதிவு

சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி

திருமண பந்தத்தில் இணைந்த சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி.. தெலங்கானா கோவிலில் எளிமையாக நடைபெற்ற திருமணம்

இந்திய அணிஅசத்தல்

ஹாக்கி இறுதிச்சுற்றில் நுழைந்தது இந்திய அணி.. தென் கொரிய அணியை 4-1 கணக்கில் வீழ்த்தி அசத்தல்

எலான் மஸ்க் கருத்து

"பைடன் மற்றும் கமலாவை கொல்ல முயற்சிக்கவில்லையே" பயனரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க் கருத்து

முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

திமுக - விசிக கூட்டணியில் விரிசலா? முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

ரூ.4 கோடி பறிமுதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி.. உரிமை கோரிய முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி விசாரணை

அன்புமணி குற்றச்சாட்டு

"குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை" காவலர்களை கொல்ல முயன்ற சம்பவம் - அன்புமணி குற்றச்சாட்டு

தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பாரில் தூய்மை பணியாளராக பணியாற்றுவதால் அவதூறு.. தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதால் பெண் மனவேதனை

டிப்பர் லாரி மோதி பைக்கில் வந்த இளைஞர் சம்பவ இடத்தில் பலி.. கை துண்டாகி உயிரிழந்த இளைஞர்-கத்திக்கதறிய உறவினர்கள்

இளைஞர் பலி

Updated: Sep 08, 2024 03:10 AM

google

Share :

fbwpinstainstainstainstainsta
இளைஞர் பலி

திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கந்திலியில் டிப்பர் லாரி மோதியதில், பைக்கில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை கண்டு அவரது உறவினர்கள் உருண்டு புரண்டு அழுதனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் சதீஷ்குமார் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

சின்ன கந்திலி அருகே வந்தபோது சதீஷ்குமார் வந்த பைக் மீது டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் கை துண்டாகி சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்த நிலையில் ஓட்டுநர் ரகுபதி மற்றும் டிப்பர் லாரியின் உரிமையாளர் கோவிந்தராஜ் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

3 hrs 33 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies