துபாய் விமான நிலையம் மூடல் : துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்புவதற்கான மாற்று ஏற்பாட்டை செய்து வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மார்ச் 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் பிறகு, வெளிநாட்டு வீரர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு முக்கிய மையமாக விளங்கும் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. Related Link துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர்