Also Watch
Read this
Posted on: Jan 26, 2026 02:00 PM
By: Manigandan Raja

கவுகாத்தியில் நடைபெற்ற 3ஆவது T-20 கிரிக்கெட் போட்டியில் 10 ஓவர்களிலேயே இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்தது மட்டுமல்லாமல் தொடரையும் கைப்பற்றியது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை சேர்த்தது.
பின்னர் ஆடிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 68 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ரன்களை குவிக்க இந்திய அணி, 10 ஓவர்களில் 155 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved