சினிமா

DunkiDrop 4 டிரெய்லர் இன்று வெளியாகிறது  ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள DunkiDrop 4

DunkiDrop 4 டிரெய்லர் இன்று வெளியாகிறது ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள DunkiDrop 4

அரசியல்

 நிவாரண முகாம்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு  முகாமில் உள்ள மக்களுக்கு தரமான உணவு வழங்க அறிவுறுத்தல்

நிவாரண முகாம்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு முகாமில் உள்ள மக்களுக்கு தரமான உணவு வழங்க அறிவுறுத்தல்

ஸ்பாட் லைட்

கல்வி

காலை உணவு திட்டத்தில்  கோவில்பட்டி கடலை மிட்டாய் !  சமூக நலத்துறை அமைச்சகத்திடம் கோரப்படும்-அன்பில் மகேஷ்

காலை உணவு திட்டத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய் ! சமூக நலத்துறை அமைச்சகத்திடம் கோரப்படும்-அன்பில் மகேஷ்

தொழில்நுட்பம்

Redmi Note 13 5G தான் Poco X6 ?  ஒரே மாடல் மொபைல்கள்தான் என புதிய தகவல்

Redmi Note 13 5G தான் Poco X6 ? ஒரே மாடல் மொபைல்கள்தான் என புதிய தகவல்

ஆன்மீகம்

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா  தேர்பவனியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா தேர்பவனியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு

More News

அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைப்பு மிக்ஜாம் புயல் காரணமாக தேர்வு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக இன்று முதல் சனிக்கிழமை வரை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தேர்வுகள்...

அரசு இயந்திரத்தோடு கைகோர்க்க வேண்டும் - கமல்ஹாசன் நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம் - கமல்ஹாசன்

அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு, நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில்...

கனமழை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆய்வு படகில் சென்று உணவு வழங்கிய காவல் ஆணையர்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் படகில் சென்று உணவு வழங்கினார். திருவல்லிக்கேணியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில்...

நிவாரண முகாம்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு முகாமில் உள்ள மக்களுக்கு தரமான உணவு வழங்க அறிவுறுத்தல்

சென்னை வேளச்சேரியில் உள்ள நிவாரண முகாமில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வேளச்சேரி சேவா நகர் சமூக நலக்கூடத்தில் அமைக்கப்பட்ட நிவாரண...

அமைச்சர்கள், MLA-க்களுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் புயல் பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்

மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், புயல் பாதிப்பு தொடர்பான...

மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது - பிரதமர் பாஜக தொண்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட பிரதமர் அறிவுறுத்தல்

மிக்ஜாம் புயல் மீட்பு பணிகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்பில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் தாக்கத்தால்...

நடப்பாண்டுக்கான கரும்பு அரவை தொடக்கம் கரும்புகளை தூவி அரவையை தொடங்கிய விவசாயிகள்

தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்புகளை தூவி நடப்பாண்டுக்கான கரும்பு அரவையை விவசாயிகள் தொடங்கினர். இந்தாண்டு ஒரு லட்சத்து 86 ஆயிரம்...

குளிர்கால கூட்டத்தொடர் முதல் நாள் - 2 மசோதாக்கள் நிறைவேற்றம் சட்டப்பணிகள் திருத்த மசோதா, தபால் அலுவலக சட்ட திருத்த மசோதா

குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சட்டப்பணிகளை ஒழுங்குபடுத்தும் வழக்கறிஞர்கள் திருத்தம் சட்ட மசோதா மற்றும் தபால் அலுவலக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா...

ஆம் ஆத்மி எம்.பி.ராகவ் சத்தா மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்த மாநிலங்களவை சபாநாயகர்

ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சத்தாவை, மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ராகவ் சத்தா கொண்டு வந்த தீர்மானத்தில் தங்களது கையெழுத்தை...

தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் இந்தியா அசுர வேகம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற 8ஆவது...

தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? என்பது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியில்...

"இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை" மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

டெல்லியில் நாளை நடைபெறவுள்ள இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லி கூட்டம்...

தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம்-சித்தராமையா 3 மாநில சட்டப் பேரவை தேர்தல் தோல்வி குறித்து பேட்டி

மூன்று மாநில சட்டப்பேரவை தோல்வியை நாங்கள் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொண்டு அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா...

நடுக்கடலில் எதிரிகளின் எண்ணெய் கிடங்கு அழிப்பு கடற்படை தினத்திற்காக ஒத்திகை நடத்திய வீரர்கள்

நடுக்கடலில் இருக்கும் எதிரிகளின் எண்ணெய் கிடங்கை, கூண்டோடு அழிப்பது போன்ற இந்திய கடற்படையின் போர் ஒத்திகை காண்போரை கவர்ந்தது. இந்திய கடற்படை தினம் விரைவில்...

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை ஆயுதக் குழுக்களுக்கிடையே நடந்த மோதலில் 13 பேர் பலி

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழந்தனர். தெங்னவுபால் மாவட்டம் சைபால் அருகே உள்ள லெய்தாவோ கிராமத்தில் அடையாளம் தெரியாத இரு ஆயுதக்...