மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணத்துடன் கூடிய SMS அவர்களின் அலைபேசிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த SMS கலைஞர் மகளிர்...
நாமக்கல்லில் சேலம் சாலையில் செயல்பட்டு வந்த மிஸ்டர் பர்கர் உணவகத்தில் பர்க்கர் சாப்பிட்ட 18 வயது இளைஞருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில்...
போராட்டம் நடத்தும் அவல நிலைக்கு இளைஞர்களைத் தள்ளியிருப்பதாக திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...
அஇஅதிமுக கட்சியின் பெயர், அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை...
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக கூட்டுறவு வங்கிகளில் புதிதாக 9 லட்சத்து 91 ஆயிரம் சேமிப்பு வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன்...
நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் கையெழுத்து இயக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க முடியுமா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்....
பெரம்பலூரில் வங்கி கணக்கு இல்லாத பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வீட்டுக்கே நேரில் சென்று வழங்கப்பட்டதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தனர். பெரம்பலூரில் வங்கி...
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்துக்கு...
இந்தியாவில் தற்போது ஜனநாயகம், மதசார்பின்மை, சகோதரத்துவம், சமூக நீதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதை அரசியல் ரீதியாக நாங்கள் எதிர்கொண்டு தடுப்போம் - முதலமைச்சர்...
விகடன் பதிப்பகத்தின் ‘கலைஞர் 100: விகடனும் கலைஞரும்’ நூல் வெளியிட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு...
சரியானதை ஆதரிப்பதும் தவறை சுட்டிக்காட்டுவதும் தான் நடுநிலை பத்திரிகைக்கான தர்மம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில்...
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாட்டின் 75-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்....
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு 33% இட...
தந்தை பெரியாரை அவமதிக்கும் விதமாக அவரது சிலைக்கு மாட்டு சாணத்தை வீசியடித்து அசுத்தம் செய்த சமூக விரோத கும்பலை கைது செய்யவேண்டும் என்று கோவை மாவட்ட எஸ்பி...
சந்திரயான் மூன்று திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டாலும், அதன் பின்னணியில் உள்ள ஒரு சோக கதை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சந்திரயான் திட்டத்திற்காக...