சினிமா

  கமலின் 'நாயகன்' படம் மீண்டும் ரிலீஸ்  நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் திரைக்கு வருகிறது   படத்தை டிஜிட்டலில் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்

கமலின் 'நாயகன்' படம் மீண்டும் ரிலீஸ் நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் திரைக்கு வருகிறது படத்தை டிஜிட்டலில் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்

அரசியல்

அதிமுக பெயர், கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்  ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க இபிஎஸ் வழக்கு| EPS case to ban O. Panneerselvam

அதிமுக பெயர், கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க இபிஎஸ் வழக்கு| EPS case to ban O. Panneerselvam

சென்னை

கல்வி

 திருவள்ளூர்  இ-சேவை மையத்தில் கல்வி கற்கும் பள்ளி மாணவர்கள் .. புதிய பள்ளி கட்டிடத்தை திறக்க பெற்றோர்கள் கோரிக்கை

திருவள்ளூர் இ-சேவை மையத்தில் கல்வி கற்கும் பள்ளி மாணவர்கள் .. புதிய பள்ளி கட்டிடத்தை திறக்க பெற்றோர்கள் கோரிக்கை

தொழில்நுட்பம்

சந்திரயான்-3 க்கு உபகரணங்கள் வழங்கிய பொதுத்துறை நிறுவன  HEC நிறுவன ஊழியர்களுக்கு 18 மாதங்களாக சம்பளம் இல்லை | Chandraayan 3

சந்திரயான்-3 க்கு உபகரணங்கள் வழங்கிய பொதுத்துறை நிறுவன HEC நிறுவன ஊழியர்களுக்கு 18 மாதங்களாக சம்பளம் இல்லை | Chandraayan 3

ஆன்மீகம்

 மாயூரநாதர் கோயிலில் வழிபட்ட துர்கா ஸ்டாலின்  வதான்யேஸ்வரர் கோயிலிலும் சிறப்பு வழிபாடு| Mayuranath Temple

மாயூரநாதர் கோயிலில் வழிபட்ட துர்கா ஸ்டாலின் வதான்யேஸ்வரர் கோயிலிலும் சிறப்பு வழிபாடு| Mayuranath Temple

More News

அதிமுக பெயர், கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க இபிஎஸ் வழக்கு| EPS case to ban O. Panneerselvam

அஇஅதிமுக கட்சியின் பெயர், அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை...

கீழ்ப்பாக்கம் சென்னை கூட்டுறவு வங்கிகளில் புதிதாக 9.91 லட்சம் சேமிப்பு கணக்குகள் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக தொடக்கம்

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக கூட்டுறவு வங்கிகளில் புதிதாக 9 லட்சத்து 91 ஆயிரம் சேமிப்பு வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன்...

நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் கையெழுத்து இயக்கம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க முடியுமா? -உதயநிதி கேள்வி| DMK against NEET exam

நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் கையெழுத்து இயக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க முடியுமா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்....

பெரம்பலூர் வீட்டுக்கே வந்த மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கு இல்லாத இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி

பெரம்பலூரில் வங்கி கணக்கு இல்லாத பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வீட்டுக்கே நேரில் சென்று வழங்கப்பட்டதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தனர். பெரம்பலூரில் வங்கி...

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அவசர மனுதாக்கல்| Cauvery water to Tamil Nadu

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்துக்கு...

கலைவாணர் அரங்கம், சென்னை கலைஞரின் வசனம்தான் நடிகர்களின் நுழைவுச்சீட்டு நடிகர் கமல்ஹாசன் மனம் நெகிழ்ந்து பேச்சு| KamalHaasan speaks with emotion

இந்தியாவில் தற்போது ஜனநாயகம், மதசார்பின்மை, சகோதரத்துவம், சமூக நீதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதை அரசியல் ரீதியாக நாங்கள் எதிர்கொண்டு தடுப்போம் - முதலமைச்சர்...

சென்னை, கலைவாணர் அரங்கம் கலைஞர் 100 புத்தக வெளியீட்டு விழா நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் | 100 book launch event

விகடன் பதிப்பகத்தின் ‘கலைஞர் 100: விகடனும் கலைஞரும்’ நூல் வெளியிட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு...

கலைவாணர் அரங்கம், சென்னை 'ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்' நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் பேச்சு| Minister's Speech at Book Launch

சரியானதை ஆதரிப்பதும் தவறை சுட்டிக்காட்டுவதும் தான் நடுநிலை பத்திரிகைக்கான தர்மம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில்...

அடுத்த ஆண்டு நடைபெறும் நாட்டின் 75-வது குடியரசு தின விழா அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு | country's 75th Republic Day

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாட்டின் 75-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்....

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றம் ஆதரவளித்த எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி நன்றி | Women's Reservation Bill Passed

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு 33% இட...

தந்தை பெரியார் சிலையை அவமதித்த சமூக விரோத கும்பல்.. நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்பி அலுகத்தில் புகார்

தந்தை பெரியாரை அவமதிக்கும் விதமாக அவரது சிலைக்கு மாட்டு சாணத்தை வீசியடித்து அசுத்தம் செய்த சமூக விரோத கும்பலை கைது செய்யவேண்டும் என்று கோவை மாவட்ட எஸ்பி...

சந்திரயான்-3 க்கு உபகரணங்கள் வழங்கிய பொதுத்துறை நிறுவன HEC நிறுவன ஊழியர்களுக்கு 18 மாதங்களாக சம்பளம் இல்லை | Chandraayan 3

சந்திரயான் மூன்று திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டாலும், அதன் பின்னணியில் உள்ள ஒரு சோக கதை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சந்திரயான் திட்டத்திற்காக...

பெங்களூரு பன்னார்கட்டா பூங்காவில் 7 சிறுத்தை குட்டிகள் இறந்தன .. Feline panleukopenia என்ற வைரஸ் நோய் தாக்கியதால் மரணம்

பெங்களூருவில் உள்ள பன்னார்கட்டா உயிரியல் பூங்காவில், Feline panleukopenia என்ற வைரஸ் நோய் தாக்கி, ஏழு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்தன. Feline parvovirus என்ற வைரசால் பரவுகிற இந்த நோய்...

ஓய்வுபெற்ற கோவில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம்..முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காசோலையை வழங்கினார்

சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓய்வுப்பெற்ற திருக்கோவில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கான காசோலையை வழங்கினார். அறநிலையத்...

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு..சோனியா காங்கிரஸ் சார்பில் விவாதத்தை துவக்கி வைத்தார் சோனியா

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் ஆதரிப்பதாக தெரிவித்த அந்த கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, ஆனால் இட...