தனியார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.14 லட்சம் பறிமுதல்

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக தனியார் வாகனத்தில் கொண்டு...

ரயில்வே மேம்பாட்டுக்கு பிரம்மாண்ட திட்டம்

மக்களவை தேர்தல் முடிந்த பின் பல திட்டங்களை உள்ளடக்கிய 100 நாள் வளர்ச்சித் திட்டத்தை ரயில்வே அறிவிக்கும் என...

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு

மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து...

விமர்சனங்களுக்கு பின் துவங்கிய மதுரை எய்ம்ஸ் கட்டுமானம்

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மதுரை எய்ம்ஸ் தொடர்பாக எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி...

நுங்கு பறிக்க பனைமரம் ஏறியவர் தவறி விழுந்ததில் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நுங்கு பறிக்க பனைமரம் ஏறிய இளைஞர் கால் இடறி தவறி கீழே விழுந்து...

கும்பகோணம் இராமசாமி கோவில் திருத்தேரோட்ட விழா

கும்பகோணம் இராமசாமி கோவிலில் இராமநவமியை முன்னிட்டு திருத்தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த...

பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்த கும்பல் தப்பியோட்டம்

விழுப்புரம் மக்களவை தொகுதி திருக்கோவிலூர் அருகே முகையூர் என்னும் பகுதியில் பொதுமக்களுக்கு பணபட்டுவாடா...

சென்னையிலிருந்து துபாய், ஷார்ஜா, குவைத் விமானங்கள் ரத்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னையில் இருந்து துபாய், ஷார்ஜா, குவைத் ஆகிய...

விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு, வாக்குப்பதிவு நாளான வரும் 19ஆம் தேதி...

சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இயங்கி வரும் உணவகத்தில், கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து...

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பொதிகை ரயிலில் சோதனை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில், சென்னையில் இருந்து
செங்கோட்டை நோக்கி சென்ற பொதிகை...

ஆச்சநாயக்கன்பட்டி காடுவெட்டி குளத்தில் மீன்பிடித் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ஆச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள காடுவெட்டி குளத்தில் பாரம்பரிய...

ஸ்ரீராமநவமியையொட்டி அயோத்தி ராமருக்கு சிறப்பு பாலாபிஷேகம்

ஸ்ரீராமநவமியையொட்டி அயோத்தி பாலராமருக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. ராம நவமி தினத்தில்...

கணவரை இழந்தவரிடம் செங்கோல் வழங்கக் கூடாது என வழக்கு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பட்டாபிஷேகம் அன்று, கணவரை இழந்தவரிடம் செங்கோல் வழங்கக்...

தூய்மை பணியாளர்களாக குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் நியமிப்பது ஜனநாயக விரோதம்.!

தூய்மை பணியாளர்களாக குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் நியமிக்க உத்தரவிட கோரிய வழக்கில், அவ்வாறு...

Loading...