Also Watch
Read this
80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. மூதாட்டியை கொலை செய்த பேத்தியின் கணவன் கைது
மூதாட்டி கொலை
Updated: Sep 20, 2024 04:15 PM
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பேத்தியின் கணவரான 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஆலச்சம்பாளையம் பகுதியில் மூதாட்டி வள்ளியம்மாள் தலையில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த கிடந்த நிலையில், அவரின் பேத்தியின் கணவரான விக்னேஷை கைது செய்து விசாரித்ததில் உண்மை அம்பலமானது.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies