logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி.. விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்த பரிதாபம்
tv

Also Watch

tv

Read this

இளைஞர் சரணடைந்தார்

ரவுடி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர்.. தலைமறைவாக இருந்த இளைஞர் காவல் நிலையத்தில் சரண்

3 பேர் காயம் அடைந்தன

கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.. சாலை நடுவே இருந்த தடுப்புச் கட்டையில் மோதி கவிழ்ந்த கார்

கள்ளச்சந்தையில் மது விற்பனை

கள்ளச்சந்தையில் படுஜோராக டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை.. மதுவிற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுபோதையில் விபத்து

மெட்ரோ ரயில் இரும்பு தடுப்புகள் மீது மோதிய அரசுப் பேருந்து.. பேருந்தை ஓட்டுநர் மதுபோதையில் இயக்கியதால் விபத்து

ரயில்வே போலீஸார் விசாரணை

தண்டவாளத்தில் கிளிப்புகள் கழன்று கிடந்த விவகாரம்.. கி மேன் ஒருவரை அழைத்து சென்று ரயில்வே போலீஸார் விசாரணை

அமலாக்கத்துறை ரெய்டு

கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு.. ஆர்.ஜி.கர் மருத்துவமனை நிதி முறைகேடு தொடர்பாக சோதனை

குவிந்த சுற்றுலா பயணிகள்

குமரியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்.. ஓணம், மிலாடி நபி தொடர் விடுமுறையை ஒட்டி வருகை

விஜய் மரியாதை

பெரியார் திடலுக்கு சென்று தந்தை பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை

ராஜிமானா செய்யும் கெஜ்ரிவால்

இன்று முதல்வர் பதவியை ராஜிமானா செய்யும் கெஜ்ரிவால்.. மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்குகிறார்

அமித்ஷா பேச்சு

லேப்டாப் எடுத்தால் வேலை; கல் எடுத்தால் சிறை.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி.. விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்த பரிதாபம்

இரண்டரை வயது குழந்தை பலி

Updated: Sep 10, 2024 02:12 PM

google

Share :

fbwpinstainstainstainstainsta
இரண்டரை வயது குழந்தை பலி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேதாஜிநகர் பகுதியை சேர்ந்த மணிகண்டனின் இரண்டரை வயது மகன்சர்வேஸ்வரன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக தண்ணீர் தொட்டியில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பதறிப்போன குடும்பத்தினர் குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரவுடி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர்.. தலைமறைவாக இருந்த இளைஞர் காவல் நிலையத்தில் சரண்

0 min agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies