logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.. ரசாயன மூலப்பொருட்களின் உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்து
tv

Also Watch

tv

Read this

“இட்லி கடை” படத்தின் First Look

தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் “இட்லி கடை” படத்தின் First Look போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ்

செல்வப்பெருந்தகை மீது BSP புகார்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு என புகார்.. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மீது BSP புகார்

விவசாயிகள் போராட்டம்

காங்கேயத்தில் வெறிநாய் கடித்து 27 ஆடுகள் உயிரிழப்பு.. உயிரிழந்த ஆடுகளை சாலையில் போட்டு போராட்டம்

கடன் தொல்லை

3 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்.. ரூ.1.5 லட்சம் கடனை திருப்பி செலுத்த முடியாததால் விபரீதம்

பாலியல் வன்கொடுமை

காட்டுப்பகுதியில் ஆண் நண்பரை சந்தித்துப்பேசிய பெண்.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை

புரோகிதர்கள் அடாவடி

ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்களிடம் புரோகிதர்கள் அடாவடி.. சில ஆயிரங்களில் தொடங்கி லட்சம் ரூபாய் வரை வசூல் என புகார்

சமையல் கூடத்திற்கு சீல்

அப்பு பிரியாணி கடை சமையல் கூடத்திற்கு சீல்.. பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்

பெண் கைது

மாவட்ட எஸ்.பி.யிடமே ஐ.ஏ.எஸ் அதிகாரி என பொய்.. பொய்யுரைத்த பெண்ணை கைது செய்து விசாரணை

அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு.. செப். 23க்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகள் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கலைக்க வேண்டும்.. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வலியுறுத்தல்

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.. ரசாயன மூலப்பொருட்களின் உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்து

வெடி விபத்து

Updated: Sep 19, 2024 01:12 PM

0
google

Share :

fbwpinstainstainstainstainsta
வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஆட்டோவில் இருந்து மூலட்பொருட்கள் இறக்கி வைக்கும் பணி நடைபெற்றது.

அப்போது எதிர்பாராத விதமாக ரசாயன மூலப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தீக்காயமடைந்த குருமூர்த்தி பாண்டியன் என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் “இட்லி கடை” படத்தின் First Look போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ்

3 hrs 57 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies